Pañcakāvya Nikaṇṭu – 05

1. 📝 Original Tamil Verse காணுநீ, இந்நூல் தான்கண்ட மென்ற காவியமாம்கண்ட எண்ணூறு சகலத்துக்கும்காணுநீ, வாத காவியத்துக்காக வசனித்தோம்முதற்காண்டம் இரண்டாம் காண்டம்மூணுநீ, மூன்றாம் காண்டம் சொன்னோம்முடித்தோம் இதற்குள்ளே கருவெல்லாம் தான்வேணுமென்று, ஒவ்வொன்றும் கேட்டுவைத்தோம் நாம்வாதத்தின்பேரைத் தானே. 2. 🔡 IAST…

Pañcakāvya Nikaṇṭu – 04

1. 📝 Original Tamil Verse காப்பாகும் பூரணமே சின்மயமே அய்யாகருதுவோம், பாரிலுள்ள சித்தர்க்கெல்லாம்சேர்ப்பாகும், சோதியை தட்சணாயன்என்பெயர்செப்புகிறோம், புலத்தியனே சொல்லக் கேளுநேர்பாகும் இந்தநூல் நிகண்டெண்ணுறுதானநிலைப் பெருக்கான பதினாலு இலட்சம்பட்டான பரிபாசையில்லாமல் தான்பரிவாகப் பாடி விட்டோம், இவ்வெண்ணூறில். 2. 🔡 IAST Transliteration…

Pañcakāvya Nikaṇṭu – 03

1. 📝 Original Tamil Verse வாணி சதாசிவ பதத்தின் முன்னோர் காப்புமகத்தான முனிவோர்கள் பாதம் காப்புவேணியென்ற ஆதியந்தஞ் சோதி காப்புமேவுசுடர் சடாதார பீடம் காப்புயோனியென்ற நால்யோனி பிண்டம் காப்புஉதித்த தத்துவஞ் ஞான மவுனம் காப்புபாணி என்ற தீவுசூழ் அண்டம் காப்புபஞ்சகாவியம்…

Pañcakāvya Nikaṇṭu – 02

Invocation Verse 2 1. 📝 Original Tamil Verse அண்டமெலா நிறைந்தபூரணத்தின் பாதம்அதைச்சூழ்ந்த பிண்டரவி மதியின் பாதம்சண்டமாருதக்கமலி, விமலோன்பாதம்சதுர்முகனும் சரசுவதியின்சோதி பாதம்விண்டமால் திருவுருவின் கருவின்பாதம்விதித்த ருத்திரன் மகேஸ்வர குருவின் பாதம்மண்டலங்கள் மூன்றுமுற்பவத்தோன்பாதம்வாணி' பரமேஸ்வரி, வல்லபைகாப்பாமே. 2. 🔡 IAST Transliteration…

Pañcakāvya Nikaṇṭu – 01

Invocation Verse 1 1. 📝 Original Tamil Verse சீரான சிவன்உமையாள்பாதம்போற்றிசெங்கையின்மான்மழுவேந்தும் தேவர்போற்றிவாரான கணபதியும் கந்தன் போற்றிகனவீரபைரவர்' தன்கமலம் போற்றிவாரான நந்தி மறையோர்கள்போற்றிமறைநாலு வேதத்தின்காண்டம்போற்றிஆரான தன்வந்திரி அசுவினி போற்றிஅண்டசரா, சரம்சூழ்ந்த அம்பாள் காப்பு. 2. 🔡 IAST Transliteration (ISO…

Agattiya Māntrīka Kāviyam – 05

Original Tamil Verse சடலக்-கூறுசாற்றுவேன் சடலமது உற்பவித்துச்சாங்கமுடன் சொல்லுகிறேன் தகைமையோனேநாற்றமென்னுஞ் சடலமது வந்தவாறுநாயகனே கூறுகிறேன் நளினவானேவேற்றுமைகள் இல்லாத சடலமப்பாவேதாந்தத் தாயாரு மனதுவந்துஆற்றமுடி கொள்ளாமல் அசுவனிக்குஅன்போடு உரைத்த வண்ண மகிமைகேளே. IAST Transliteration (ISO 15919) caṭalakkūṟucāṟṟuvēṉ caṭalamatu uṟpavittucāṅkamuṭaṉ collukiṟēṉ takaimaiyōṉēnāṟṟam-eṉṉuñ…

Agattiya Māntrīka Kāviyam – 04

Original Tamil Verse ஆயிரமாங்காவியத்தான் இந்தநூலாம்அப்பனே காவியத்தில் ஐந்தாம்பாகம்பாயிரமாம் பனுவலது சருக்கம்பத்துபாருலகில் மாணாக்கள் பிழைப்பதற்குஞாயிறுதான் உதித்ததுபோல் தம்பிரானேநாயகனே திரட்டிவைத்தேன் மாந்திரீகம்தாயினது அம்பாளின் பதாம்புயத்தைதன்மையுடன் அடிவணங்கிச் சாற்றுவார்னே. IAST Transliteration (ISO 15919) āyirāmāṅkāviyatthān intanūlāmappaṉē kāviyattil aintāmpākampāyirāmām paṉuvalatu carukkampattupārulakil māṇākkaḷ…

Agattiya Māntrīka Kāviyam – 03

Original Tamil Verse ஆச்சப்பா புலஸ்தியனே புண்ணியபாலாஅப்பனே காவியங்கள் ஐந்துக்குள்ளேமூச்சடங்கி மூதுலகில் சிலதுகாலம்முயன்றுமே அடியேனும் மனதுவந்துஏச்சலது கொள்வதற்கு இடந்தாராமல்இன்பமுடன் பாடிவைத்தேன் மாண்பதாகவீச்சுடைய காவியந்தான் இந்தநூலாம்வித்தகனே மாந்திரீக மாயிரந்தானாச்சே. IAST Transliteration (ISO 15919) āccappā pulastiyaṉē puṇṇiyapālāappaṉē kāviyangkaḷ aintu-kku-uḷḷēmūcc-aṭaṅki mūtulakil…

Agattiya Māntrīka Kāviyam – 02

Original Tamil Verse காப்பான காவியமா மைந்துசொன்னேன்காவலனே பஞ்சகாவியந்தானாகும்பூப்பான காவியந்தான் வாதகாவியம்புகழான காவியமும் ஞானகாவியந்தான்தாப்பான காவியந்தான் பூரணமேயாகும்தண்மையுள்ள பெருநூலாம் இலட்சண காவியம்ஆப்பான காவியந்தான் இந்தநூலாம்அப்பனே மாந்திரீக காவியமுமாச்சே. IAST Transliteration (ISO 15919) kāppāṉa kāviyamā maintucoṉṉēṉkāvalanē pañcakāviyantānākumpūppāṉa kāviyantāṉ vātakāviyampukazhāṉa…

Agattiya Māntrīka Kāviyam – 01

Original Tamil Verse மகாமகத்துவம் பொருந்தியஅகத்திய முனிவர் அருளிச் செய்தமாந்திரீக காவியம்முதலாவதுஅட்டாங்க யோகச்சருக்கம்அகண்ட பரிபூரணமாம் ஐயர்பாதம்அப்பனே மனோன்மணியாள் பாதம்போற்றிபுகன்றுநின்ற கணபதியுஞ் சித்தர்பாதம்புங்கசித்தி எட்டுடைய ரிஷிகள்பாதம்நிகண்டது போலென்தேவர் அசுவனியார்பாதம்நித்தியமுமவர் பதத்தில் நின்றோன்பாதம்முகன் றிடவே என்பாட்டன்தன் வந்திரிபாதம்மூதுலகில் யோகிசிவ காப்புதானே. IAST Transliteration (ISO…