Pūrṇa Kāvyam – 05

1. Original Tamil Verse ஆச்சப்பா! சருக்கமது பத்துமாச்சுஅரகரா புலஸ்தியனே யன்புள்ளானேமாச்சலது நேராம லடியேன்றானுமகிமையுடன் கருவிகர ணாதியந்தம்மூச்சடங்கி நெடுங்கால மிருப்பதற்குமூதுலகைத் தான் மறந்து யேகுதற்கும்ஆச்சரிய மானதொரு காவியந்தான்அப்பனே! பூரண காவியந்தான் கேளே. 2. IAST Transliteration (ISO 15919) āccappā! carukkamatu…

Pūrṇa Kāvyam – 04

1. Original Tamil Verse காப்பான பஞ்ச காவியமே காப்புபாலகனே புலஸ்தியனே புண்ணியபாலாஆப்பான காவியங் களைந்தேயாகும்அப்பனே மூன்றாவது காவியந்தான்பூப்பான காவியங் களைந்துக்குள்ளேபுகழான யெனதைய ரசுவனியாந்தேவர்மூப்பான செக்கோடி மறைப்பு மாற்கமுக்கியமாய் முடிந்ததொரு பூரணமுமாச்சே. ஆச்சப்பா! சருக்கமது பத்துமாச்சு! 2. IAST Transliteration (ISO…

Pūrṇa Kāvyam – 03

1. Original Tamil Verse மெய்யான வடமொழியைப் பிரித்துப் பார்த்துமேன்மைபெறப் பாடிவைத்தே னாயிரந்தான்மையமென்ற சுழினை நந்திக் கறிவித்தேதான்வகைதோணக் கிரந்தமதைத் தமிழால்தானும்அய்யமின்றி ஆயிரமாய் முடித்தேனப்பாஆதியந்த நடுவான அரனே காப்புதுய்யநிற மணியான புலஸ்தியாகேள்துப்புரவாய் பூரண காவியங் காப்பாமே. 2. IAST Transliteration (ISO 15919)…

Pūrṇa Kāvyam – 02

1. Original Tamil Verse ஆதியந்தம் நிறைந்த பூரணமே காப்புஅருள்பெருகும் பஞ்ச காவியத்திலொன்றுசோதியந்த பூரண காவியத்தைத் தானும்தூண்டாத மணியினுட சோதிபோலேநீதிபரா பரத்தினுட நிலையே காப்புநின்றிலங்கு மனோன்மணித்தாய் நேசங்காப்புவீதியெனு மாதார மூலமானவெள்ளை வாரண முகவன் மெய்காப்பாமே. 2. IAST Transliteration (ISO 15919)…

Pūrṇa Kāvyam – 01

1. Original Tamil Verse ஓமென்ற மூலகணபதியே காப்புஉண்மையுட னடுமனையை உகந்துநின்றுஆமென்ற அமுர்தகலை வுட்கொண்டேதான்அடங்கிஅந்த மனோன்மணியின் அருமையாலேஊமென்ற உண்மைதனை மவுனமாகஉருபெற்று கருபெற்று உறுதிபெற்றுதாமென்ற மதிதனையே ரவியில்தாக்கிசச்சிதா னந்தமென்ற ஆதிகாப்பே. 2. IAST Transliteration (ISO 15919) ō-meṉṟa mūla-gaṇapatiyē kāppuuṇmaiyuṭa ṇaṭu-maṉaiyai…