Ilaṭcaṇa Kāvyam – 05

1. Original Tamil Verse தானான யுபவாசம் தானிருந்துதகைமையுடன் அவர்களிடம் ரகசியத்தைக் –கோனான யெனது அரசுவனியன்றன்குருவான தேவரகசியங்களெல்லாம் –பானான பரஞ்சுடரின் தாயார் பாதம்பட்சமுடன் அடியேனும் உபவாசித்து –தேனான காவியமாய் அரசு நாட்டிதேர்வேந்தே உந்தமக்குச் செப்பினேனே. 2. IAST Transliteration (ISO 15919)…

Ilaṭcaṇa Kāvyam – 04

1. Original Tamil Verse பாடியதோர் நூல்களிலே வைந்துபாகம்பாலகனேயிப் பாகம் நான்காம் பாகம் –தேடியதோர் நாதாக்கள் கண்ட மாற்கம்தேற்றமுடன் முறைபாடாய் மறைத்தார் கோடி –ஆடியே பலதேசம் கண்டாராய்ந்துஅப்பனே மறைத்துவைத்த மாற்கந்தன்னை –கூடியே யவர்களிடஞ் சேர்ந்தும் அல்லோகுடியிருந்து உபவாசம் கொண்டேன்தானே. 2. IAST…

Ilaṭcaṇa Kāvyam – 03

1. Original Tamil Verse கண்டேனே கருவி பஞ்ச நூல்தான் அப்பாகாவலனே வாத காவியந்தான் ஒன்று –விண்டேனே ஞான காவியந்தான் ஒன்றுவித்தகனே பூரண காவியந்தான் ஒன்று –வெண்டமிழாம் இலட்சண காவியந்தான் ஒன்றுவெளியான மாந்திரிக காவியந்தான் ஒன்றுகெண்டமுடன் அடியேனு பாடி வைத்தேன்ஊலைந்தாமே மையர்…

Ilaṭcaṇa Kāvyam – 02

1. Original Tamil Verse நூலான காவியமாம் பஞ்சகாவியம்நுணுக்கமுள்ள காவியமாம் நான்காம் போதம் –பாலான பனுவலது பஞ்ச சூத்திரம்பாடி வைத்தேன் தென் பொதிகை சார்பிலப்பாகாலான நூலறிந்து சடக்கறிந்துகாசினியில்நாதாக்கள் மறைத்ததெல்லாம்சூலான சூலுக்குள்ளாருங்காணார்சூட்சமுடனடியேனுங்கண்டிட்டேனே. 2. IAST Transliteration (ISO 15919) nūlāṉa kāviyamām pañcakāviyamnuṇukkamuḷḷa…

Ilaṭcaṇa Kāvyam – 01

1. Original Tamil Verse காப்புசொல்லவே கணபதிதான் முடிமேற்கொண்டேன்சொற்பெரிய வடிவேலர் அடிபணிந்தேன்மெல்லவே சரஸ்வதியாள் பதமே காப்புமிக்கவே பதினெண்பேர் அருளே காப்புவெல்லவே தென் பொதிகை எந்தன் நாதர்வேதாந்த வசுவனியார் நூலே காப்புபுல்லறிவால் ஞானக்கண் திறந்தும் அல்லோபுகழுடனே பாடுகிறேன் காவிய நூலே 2. IAST…

Pūrṇa Kāvyam – 05

1. Original Tamil Verse ஆச்சப்பா! சருக்கமது பத்துமாச்சுஅரகரா புலஸ்தியனே யன்புள்ளானேமாச்சலது நேராம லடியேன்றானுமகிமையுடன் கருவிகர ணாதியந்தம்மூச்சடங்கி நெடுங்கால மிருப்பதற்குமூதுலகைத் தான் மறந்து யேகுதற்கும்ஆச்சரிய மானதொரு காவியந்தான்அப்பனே! பூரண காவியந்தான் கேளே. 2. IAST Transliteration (ISO 15919) āccappā! carukkamatu…

Pūrṇa Kāvyam – 04

1. Original Tamil Verse காப்பான பஞ்ச காவியமே காப்புபாலகனே புலஸ்தியனே புண்ணியபாலாஆப்பான காவியங் களைந்தேயாகும்அப்பனே மூன்றாவது காவியந்தான்பூப்பான காவியங் களைந்துக்குள்ளேபுகழான யெனதைய ரசுவனியாந்தேவர்மூப்பான செக்கோடி மறைப்பு மாற்கமுக்கியமாய் முடிந்ததொரு பூரணமுமாச்சே. ஆச்சப்பா! சருக்கமது பத்துமாச்சு! 2. IAST Transliteration (ISO…

Pūrṇa Kāvyam – 03

1. Original Tamil Verse மெய்யான வடமொழியைப் பிரித்துப் பார்த்துமேன்மைபெறப் பாடிவைத்தே னாயிரந்தான்மையமென்ற சுழினை நந்திக் கறிவித்தேதான்வகைதோணக் கிரந்தமதைத் தமிழால்தானும்அய்யமின்றி ஆயிரமாய் முடித்தேனப்பாஆதியந்த நடுவான அரனே காப்புதுய்யநிற மணியான புலஸ்தியாகேள்துப்புரவாய் பூரண காவியங் காப்பாமே. 2. IAST Transliteration (ISO 15919)…

Pūrṇa Kāvyam – 02

1. Original Tamil Verse ஆதியந்தம் நிறைந்த பூரணமே காப்புஅருள்பெருகும் பஞ்ச காவியத்திலொன்றுசோதியந்த பூரண காவியத்தைத் தானும்தூண்டாத மணியினுட சோதிபோலேநீதிபரா பரத்தினுட நிலையே காப்புநின்றிலங்கு மனோன்மணித்தாய் நேசங்காப்புவீதியெனு மாதார மூலமானவெள்ளை வாரண முகவன் மெய்காப்பாமே. 2. IAST Transliteration (ISO 15919)…

Pūrṇa Kāvyam – 01

1. Original Tamil Verse ஓமென்ற மூலகணபதியே காப்புஉண்மையுட னடுமனையை உகந்துநின்றுஆமென்ற அமுர்தகலை வுட்கொண்டேதான்அடங்கிஅந்த மனோன்மணியின் அருமையாலேஊமென்ற உண்மைதனை மவுனமாகஉருபெற்று கருபெற்று உறுதிபெற்றுதாமென்ற மதிதனையே ரவியில்தாக்கிசச்சிதா னந்தமென்ற ஆதிகாப்பே. 2. IAST Transliteration (ISO 15919) ō-meṉṟa mūla-gaṇapatiyē kāppuuṇmaiyuṭa ṇaṭu-maṉaiyai…